Advertisement



  • டவுசர் அணிந்த இன்னுமொரு புத்தள பிரேமானந்தா.. காமலீலைக்கு சிறுமி பலி!

    புத்தளம் தில்லையடியில் பல வருடங்களாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன் இயங்கிவந்த அம்மன் ஆலயம் என்ற பெயரில் இயங்கிவந்த அநாதை இல்லத்தில் தங்கி படித்துவந்த சாந்தி எனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 13வயது சிறுமி அதே இல்லத்தை நடத்திவந்த ஜெயா எனப்படும் 28வயதுடைய காமுகனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். மேற்படி இந்த சம்பவம் ஒருநாளில் நடந்த சம்பவம் இல்லையென்றும் தொடர்ந்து அந்தசிறுமி காமுகனின் பாலியல் சேஷ்டைகளுக்கு உள்ளாகி வந்ததாகவும் நேற்றையதினம் கடுமையாக நடந்துக் கொண்டதால் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவே விஷயம் வெளியே தெரியவந்துள்ளது மேற்குறிப்பிடப்பட்ட அநாதை இல்லத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு தங்கியிருக்கும் சிறுவர் சிறுமியர்களை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக

    பிற்குறிப்பு… இந்த அநாதை இல்லத்தை முன்னர் நடத்திவந்த இந்த காமுகனின் சகோதரரான விஜி என்பவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை பேணியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் மேலும் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56ரக துப்பாக்கி மற்றும் சி4ரகவெடிமருந்து என்பவற்றை குற்றத்தடுப்பு பொலிஸார் மீட்டனர் மேலும் தம்பி பாணியிலேயே இவரும் இரு பெண்ணை பாலியல் இம்சைக்கு உள்ளாக்கி பின்னர் விஷயம் வெளிவர அவரையே திருமணம் செய்துக்கொண்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது இந்த அநாதை இல்லத்தை நடத்திவருபவர்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலேயே அன்றி சிறுவர்களின் எதிர்காலத்தை குறிக்கோளாக கொண்டதல்ல மேலும் இங்கு கல்விகற்கும் அனைத்து பிள்ளைகளுமே அநாதைகள் அல்ல அவர்களுக்கு பெற்றோர்கள் உண்டு என்பதையும் இங்கு அறியத் தருகிறோம்.
    நன்றி :அதிரடி .கொம்

    விரிவான செய்திகள் தொடரும் ,,

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos