Advertisement



  • கடைந்தெடுத்த தமிழ்த் துரோகிகள்....‏

    "நேர்மையாக இருப்பதாக காட்டுபவர்களை விட நேர்மையாக வாழ்பவர்களையே எனக்கு பிடிக்கும்"

     என்றார் தலைவர் பிரபாகரன்.

    ஆனால் இன்று நடப்பது என்ன? நீண்டநெடிய விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளின் எண்ணிக்கை அனுமன் வாலைப் போல் நீண்டு கொண்டே இருக்கிறது. கொலைச்சதியின் கூட்டுப்பங்காளிகளான சோனியாவின் காங்கிரஸ் காரர்களுடனும், கூட்டிக் கொடுக்கும் துரோகி கருணாவுடனும் இருப்பவர்களை உண்மையான உணர்வாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
    சோனியாவையும் வாழ்த்திப் பேசி விட்டு மறுபக்கம் ஈழ ஆதரவு பேச்சை பேசினால் அவர்கள் தலைவர் சொன்னது போல் நேர்மையானவர்களா?

    எதிரியின் இருப்பிடம் நமக்கு நன்றாக தெரிகிறது. ராஜபக்சேவும்,
    கோதபாயாவும் அவர்கள் பிறந்த சிங்கள இனத்திற்காக சண்டையிடுகிறார்கள்.

    ஆனால் நமக்குள்ளேயே இருந்து கொண்டு எச்சில் எலும்புகளுக்காக துரோகம்
    செய்யும் துரோகிகள் அவர்களை விடவும் ஆபத்தானவர்கள்.

    இத்துணை காலமும் ஆடுகள் போல் தென்பட்டவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய நரிகள் என்று இப்போதுதான் தெரிகிறது.

    துரோகிகளின் பட்டியல் இதோ...(எதிரிகளை சேர்க்கவில்லை)


    1. ஜெயலலிதா (கருணாவுக்கு செக் வைத்து சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை
    பார்க்காமல் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளை பேசி, அகங்காரத்தால்
    அழிந்தவர். போரில் மக்கள் அழிவது இயல்பு என்ற தத்துவ முத்துக்களை
    உதிர்த்தவர், ஈழத்தை அமைத்து கிழித்து விடுவேன் என்று ஓட்டுக்காக
    வாய்சவடால் விட்டவர்).
    2. திருமாவளவன் (எழும் தமிழ் ஈழம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே
    மறுபக்கம் எழும் ஈழத்தை அமுக்குவது, ஒரு எம்.பி. பதவிக்காக ராஜா பக்சவிடம்
    அடிபணிந்தது, மாவீரர் குடும்பத்தினரை தமிழகத்தில் இறக்கி விடுகிறோம்,
    காப்பாற்றுங்கள் என்று சொல்லிய புலிகளின் தொடர்பை துண்டித்தது,
    ராஜபக்சேவின் நையாண்டி, நக்கல் ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிப்பது).

    4. ராமதாஸ் (தன் மகனை பதவியில் வைத்துக் கொண்டே மக்கள் டி.வி.யில் சோக
    கீதம் பாடுவார், இப்போது கருணாவுடன் சேர்ந்து குரல் கொடுக்கப்
    போகிறாராம்)

    5. விஜயகாந்த் (காங்கிரஸிடம் 300 கோடி வாங்கிக் கொண்டு வாயை பொத்திக்
    கொண்டு இருப்பது, காங். கூட்டணிக்காக சோனியாவை விமர்சிக்காமலிருப்பது,
    கருணாவின் UNDERGROUND பினாமியாக இருப்பது).

    6. சிதம்பரம் (மெத்தப் படித்த மேதாவி. கொலைகாரர்களுக்கு 500 கோடி, 1000
    கோடி என்று ஊக்கத் தொகை அளிக்கிறான் மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு).

    7. ஜெகத் கஸ்பர் (தேன் ஒழுகுவது போல் நக்கீரனில் எழுதி கருணா, சிதம்பரம்,
    சோனியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்று மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பது).

    8. தினமலர் (காசுக்காக தன் வீட்டு பெண்களையே கூட்டிக் கொடுக்க தயங்க மாட்டான்).

    9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள் (ரசிகர்களை தூண்டி
    விட்டிருந்தாலே புரட்சி ஏற்பட்டிருக்கும். எதுவும் செய்யாமல் கிழட்டு
    கருணாநிதியை  பல மணி நேரம் வாழ்த்திப் பேசுவது.

    அதிலும் விஜய், "ராவு காலம்" ராகுல் காந்தியுடன் ஈழ மக்களுக்கு எப்படி நல்லது செய்வது என்றுபேசுகிறாராம்.

    ஆப்படித்தவுடன் அடங்கி விட்டார். இந்த நடிகர்கள் கருணாநிதி
    ஏவும் வருமான வரி சோதனைக்கு பயந்து அடங்கி ஒடுங்கி விட்டார்கள். பல கோடி ரூபாய் வருமானம் வெளிநாடுகளில் தமிழர்கள் படம் பார்த்ததால்தான் சம்பாதிக்க முடிந்தது என்பதை மறந்து விட்டார்கள்).

    10. வைரமுத்து (கருணாவின்நிதியின்  அடியை வருடுவதுதான் வேலை. மன்னர் கருணாவைநிதியை  வாழ்த்திப் பாக்கள் பாடி பரிசில் பெறுவதுதான் இவருடைய முதல் வேலை)

    11. வீரமணி (கருணாவின்நிதியின்  அடிவருடி, இவன் கையால்தான் தலைவர் பழரசம் வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இப்போது அவரே வருத்தப்படுவார்)

    12. ஜெகத்ரட்சகன் (கருணாவின்நிதியின்  அடிவருடி)

    13. சுப. வீரபாண்டியன் (கருணாநிதியின்  அடிவருடி)

    14. காங்கிரஸ் பன்னிகள் (ராஜபக்சேவின் குண்டியை நாக்கால் நக்கி கழுவி
    விட்டு அதில் சந்தன மணம்தான் வருகிறது, நாறவில்லை என்று சர்டிபிகேட்
    கொடுக்கிறார்கள்).

    15. நக்கீரன் (பிரபாகரன் படத்தை கிராபிக்ஸ் பண்ணி பணம் பார்ப்பதில்
    எக்ஸ்பர்ட். பிரபாகரன் தன் உடலை பார்ப்பது போல் வந்த படத்தை பற்றி
    கேட்டால் "அது நம்ம ரெடி பண்ணினது சார்" என்கிறான்).

    மக்களின் முன்னேற்றத்திற்காக சாணக்கிய மூளையை உபயோகப்படுத்தினால் அதை "ராஜ தந்திரம்" என்று சொல்லலாம். ஆனால் தனக்கும், தனது குடும்பத்திறகாக மற்ற எல்லோரையும் முட்டாளாக்க நாடகங்களை நடத்தினால் அதற்கு பெயர் ராஜ தந்திரம் அல்ல (துரோகத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்).

    ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் உருவாவது போல் கருணாநிதி  என்ற ஒற்றை
    துரோகியிடமிருது இவ்வளவு பேரும் உருவாகியிருக்கிறார்கள். எட்டு கோடித்
    தமிழர்களை 80 துரோகிகள் சேர்ந்து நன்றாக ஏமாற்றுகிறார்கள். இவர்களால்
    ஒட்டு மொத்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
    நடக்கடும் ,,,,,,நடக்கட்டும் ....

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos