Advertisement



  • திருவண்ணமலையில் அந்தரத்தில் பறந்த சித்தர் வீடியோ


    தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர ஆலயம் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கு அந்தரத்தில் வானத்தை நோக்கி பறந்த சித்தர் ஒருவரால் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

    பஞ்சபூத சிவத்தலங்களில் அக்கினி ஸ்தலங்கமாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் ஏறாளமான சித்தர்களும் ஜோகிகளும் வாழ்ந்து வருவதாக கூறப்படும் இங்கு திருவண்ணமலை அடிவாரத்தை சுற்றி பக்தர்கள் கிரி வலம் வருவது வழக்கம்.

    மின் ஊழியர் ஒருவர் கிரி வல பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சடா முடியுடன் இருந்த சித்தர் ஒருவரை கண்டார். அவர் தரையில் அந்தரத்தில் இருப்பதைக் கண்ட அவ்வூழியர் தன்னுடைய கைதொலைபேசியில் அதனை வீடியோ படமாக்கிக்கொண்டுடார். அந்த நேரத்தில் அந்த சித்தர் வானத்தை நோக்கி பறந்து சென்றதை அவர் வீடியோ படமாக்கியுள்ளார்.

1 கருத்துரைகள்:

  1. பெயரில்லா says:

    loosu

Leave a Reply

Featured Video

Photos