Advertisement



  • அக்கரைப்பற்றில் வாள் வெட்டுக்கு இலக்கான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் வபாதானார்

    ஜனாதிபதித் தேர்தல்  வன்முறைச் சம்பவமொன்றில் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் முஹமட் குத்தூஸ்  கடந்த வியாழகிழமை வபாதானதாக அறிய முடிகிறது ஜனாதிபதித் தேர்தல் முடிந்து கடந்த முதலாம் திகதி இவரின் வீட்டுக்குள் புகுந்த  ஆயுததாரிகள் இவரின் வீட்டில் வைத்து இவரை கடுமையாக வெட்டியுள்ளனர் , கடந்த 10 நாட்களாக அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த வியாழகிழமை வபாதானதாக தகவல்கள் தெரிவிகின்றன இவர் மூன்று இளம் பெண் பிள்ளைகளின் தந்தையாவார்  இவரது ஜனாஸா கடந்த வியாழகிழமை அக்கரைப்பற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கபடுகிறது

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos